முதல் மூன்று இடங்களைப் பெற்றமாணவர்கள்
பின்வருமாறு
01) M.F.M.Farhan
02) M.M.F.Hashma
03) M.N.F.Zainab
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றமாணவர்களுக்கு
“இன்ஷா அல்லாஹ்” பரிசில்களும் சான்றிதழ்களும் அல்-ஹிக்மா பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை நிகழ்வின் போது வழங்கப்படவுல்லது.
இந்நிகழ்வில் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களாகிய M.M.Mowsook Moulana , M.M.M.Riyas , A.Abdur Raheem மற்றும் நலகம முஸ்லிம் பாடசாலையின்
ஆசிரியை Ms.Minna , DMCI பாலர் பாடசாலையின் ஆசிரியை Ms.Fareeda ஆகியோருடன் அல்-ஹிக்மா பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இன்னும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். “அல்ஹம்துலில்லாஹ்”